3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Tuesday, June 5, 2012

பானத்தை ஊதி அருந்துதல் குறித்து இஸ்லாம்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே........



ithawheed.blogspot.com
ithawheed.blogspot.com
அபூஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவிக்கின்றார்கள் :

பானத்தில் ஊதுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். "பத்திரத்தில் தூசி இருப்பதை நான் பார்க்கிறேன்" என்று ஒருவர் கூறினார். "அப்படியானால் அதனை(ச் சிறிதளவு) கீழே ஊற்றி விடுவீராக! (தூசிகள் நீங்கி விடும்) " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் அம்மனிதர். "ஒரே மூச்சில் குடிப்பதால் நான் தாகம் தீர்க்கமுடிவதில்லை" என்று கூறினார். "உம் வாயிலிருந்து குவளையை எடுப்பீராக! (பின்னர் வெளியில் மூச்சு விட்டுவிட்டு, பிறகு தேவைப்பட்டால் குடிப்பீராக!)" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதீ : 1887. இது "ஹசன் ஸஹிஹ்" என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்)


இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கின்றார்கள் :

நபி(ஸல்) அவர்கள் , பாத்திரத்தில் மூச்சு விடுவதையும், அதில் ஊதுவதையும் தடை செய்தார்கள்.

(திர்மிதீ : 1888. இது "ஹசன் ஸஹிஹ்" என இமாம் திர்மிதீ

No comments:

Post a Comment

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...